Tuesday 26 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் R.P நகர் கிளையின் சார்பாக 20-04-2016 அன்று கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ -    அபூபக்கர் சித்திக் சஆதி  அவர்கள் ** நபி வழி நடப்போம் மத்ஹபை ஒழிப்போம் ** என்ற தலைப்பில்   உரையாற்றினார்கள். .....அல்ஹம்துலில்லாஹ்.......