Tuesday 26 April 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 20-04-2016 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ-பஷீர் அலி அவர்கள்   **  அல்லாஹ்வைவும் இறுதி நாளையும்  நம்பும் சமுதாயம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் கான மாட்டீர்  ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...