Tuesday 26 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 20-04-2016 அன்று குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ -  முஹம்மது சலீம் MISC  அவர்கள்  **  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ** என்ற தலைப்பில்   உரையாற்றினார்கள். .....அல்ஹம்துலில்லாஹ்.......