Tuesday 26 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 21-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,,இதில் சகோ-பஷீர் அலி அவர்கள்  ** திருப்பூரில் கொலை குற்றவாளி விஸ்வஹிந்து பரிஷத் நிர்வாகி ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்....