Tuesday 26 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 23-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ-முஹம்மது சலீம் MISC  அவர்கள்  **  தீர்மானங்களின் போது அல்லாஹ்அக்பர் என்று கூறலாமா? ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்....