Tuesday 26 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 20-04-2016 அன்று பெரியதோட்டம் 2 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ -  சபியுல்லாஹ்  அவர்கள்  **  நபியின் நளினம் ** என்ற தலைப்பில்   உரையாற்றினார்கள். .....அல்ஹம்துலில்லாஹ்......