Tuesday 26 April 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் ,SV காலனி  கிளையின் சார்பாக 21-04-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ - பஷீர் அலி அவர்கள்    " இறை மறுப்பாளர்களை சிறிது காலம் அனுபவிக்கச் செய்வோம் பின்னர் கடுமையான வேதனையில் தள்ளுவோம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....