Wednesday 30 December 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், S.V.காலனி  கிளையின் சார்பாக  29-12-15  (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்   "பிரார்த்தனை இறைவனிடம் மட்டுமே"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....