Wednesday 30 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 28-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. சதாம் ஹுசைன் அவர்கள்  இணைவைத்தல்  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....