Wednesday 30 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 29-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  தர்கா வழிபாடு  பற்றிய கப்ர் காட்சிக்கு  வைக்கப்பட்டது.... இதில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...மேலும் தர்கா வழிபாடு சம்பந்தமான நோட்டிஸ் வழங்கப்பட்டது..