Wednesday 30 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு  ஏன் ? என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....