Wednesday 30 December 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை  கிளையின் சார்பாக 30-12-15  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:அப்துல்லாஹ் அவர்கள்   " அல்லாஹ்வின் அருளே  சிறந்தது"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....