Wednesday 30 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 28-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. பஷீர் அலி அவர்கள் இணைவைத்தால் அமல்கள் அழிந்து விடும் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....