Wednesday 30 December 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக  27-12-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள் இனைவைப்பு பெரும் பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....