Wednesday 30 December 2015

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27-12-15அன்று காலேஜ்ரோடு சிக்கண்ணா கல்லூரி மாணவர் மணி என்ற பிறமத சகோதரருக்கு இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவம் குறித்து தாஃவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்,திருக்குர்ஆனும் அறிவியல் சான்றுகளும் ஆகிய நூல்களும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்......