Wednesday 30 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 29-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. ஜஃபருல்லாஹ்  அவர்கள் புத்தாண்டு பிறமத கலாச்சரம்  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....