Wednesday 30 December 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 27-12-15 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோ: ஷஃபியுல்லாஹ்  அவர்கள் "இணைவைப்பு பெரும்பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....