Wednesday 30 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 27-12-15 (ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் அப்துர்ரஹ்மான் ஃபிர்தெளஸி அவர்கள் ஆற்றிய உரை " மெளலிதும் சினிமா பாடல்களும் " என்ற தலைப்பின் ஆடியோ உரை  தாராபுரம் ஐந்துமணி திண்னை பகுதியில் ஒலிபரப்பப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....