Sunday 27 December 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 19-12-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில்." அனைத்து முடிவும் இறைவனிடமே" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்   விளக்கமளித்தார்கள்,.. அல்ஹம்துலில்லாஹ்....