Sunday 27 December 2015

பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில்  18-12-2015 அன்று பிறமத சகோதரர் அருண் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்....