Sunday 27 December 2015

நிலவேம்பு கஷாயம் வினியோகம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 20-12-2015 அன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நிலவேம்பு கஷாயம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....