Sunday 27 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 19-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சியில் குர்ஆனுக்கு முறனான விஷயங்கள் பற்றி பேசப்படடது ,இதில் சகோ அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....