Sunday 27 December 2015

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி -- காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 17-12-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்",ஆகம விதிகளில் ஆலய பிரவேசம்"என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...