Sunday 27 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 19-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற  பயான் நிகழ்ச்சியில்  ஆம்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் காட்டுமிராண்டித்தனம் என்ற
 தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....