Sunday 27 December 2015

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையில் 19-12-2015 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ அப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....