Sunday 27 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 18-12-15 குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மவ்லீது ஒர் வழிகேடு என்ற தலைப்பில் சகோ- முஹம்மது சலீம் MISC அவர்கள் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...