Sunday 27 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 17-12-15 KNP சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மவ்லீது வழிகேடே என்ற தலைப்பில் சகோ-ஷஃபியுல்லாஹ் அவர்கள் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....