Sunday 27 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையில் 16-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சியில் மவ்லீது ஓர் வழிகேடு என்ற தலைப்பில்  சகோ -அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....