Sunday 27 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 20-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சமூகதீமை என்ற தலைப்பில் சகோ - மங்கலம் சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலிலாஹ்....