Saturday 3 October 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி  கிளையின் சார்பாக 01-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சுட்டெரிக்கும் நரககம் ”என்ற தொடரில்."வழிகெடுத்தவர்களுக்கு இரு மடங்கு வேதனை" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…