Saturday 3 October 2015

தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 29-09-15 அன்று  கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ. யாசர் அரஃபாத்  அவர்கள் "ஜின்களை வசப்படுத்த முடியுமா?" என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...