Saturday 3 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  28-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "மத்ஹப் என்ற வழிகேடு" என்ற தலைப்பில் சகோ.ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…