Saturday 3 October 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 30-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு"" நபிமொழியை நாம் அறிவோம் ”” என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் ""சலாத்திற்கு பதில் வரவில்லை என்றால் திரும்பி விட வேண்டும்”"என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…