Saturday 3 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  29-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இணைவைத்தல்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் MISC அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…