Saturday 3 October 2015

"" நபிமொழியை நாம் அறிவோம்”’ பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளையின் சார்பாக  29-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்”’ தொடர் பயான் நிகழ்ச்சியில்""முதலில் சலாம் பிறகே அனுமதி  ””  என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…