Saturday 3 October 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , Ms நகர் கிளையின் சார்பாக 30-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"காலத்தின் மீது சத்தியமாக" என்ற தலைப்பில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…