Saturday 3 October 2015

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  மங்கலம்  கிளையின் சார்பாக 30-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "" சூரத்துல் பாத்திஹாவின் விளக்கம்""என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…