Saturday 3 October 2015

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம்  கிளையின் சார்பாக 30-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,ஆல இம்ரான் அத்தியாயத்திலிருந்து  வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...