Saturday 3 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 30-09-2015 அன்று ஸ்டேட்பேங்க் காலணி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  "ஷிர்க் ஓர் பெரும் பாவம்"என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…