Tuesday 6 October 2015

குர் ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை சார்பாக. 01-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு

 "" அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே"" எனும் தலைப்பில்  சகோ : அபூபக்கர் ஸித்திக் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.