Tuesday 6 October 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 03-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"மறுமைநாளில் கைசேதம் " என்ற தலைப்பில் சகோ.சையத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…