Tuesday 6 October 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 01-10-2015அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம்” என்ற பயான் நிகழ்ச்சியில்                          

""பிறர் வீட்டுக்கு சென்றால் தன்னை அறிமுகப்படுத்த வேண்டும்". என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார் அல்ஹம்துலில்லாஹ்