Tuesday 6 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளையின் சார்பாக 01-10-2015 அன்று R.P நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது ,இதில் " ஷிர்க் ஓர் வழிகேடு"  என்ற தலைப்பில் சகோ. சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…