Tuesday 6 October 2015

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 01-10 - 2015  அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து ,அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...