Tuesday 6 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - யாசின் பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 03-10-2015 அன்று யாசின் பாபு நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் " முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதி"  என்ற தலைப்பில் சகோ. சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…