Monday 7 September 2015

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 01-09-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு"" ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெறும் முறை""எனும் தலைப்பில் சகோ : அபூபக்கர் ஸித்திக்  ஸஆதி அவர்கள் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்.....