Monday 7 September 2015

”’ஆடையின் ஒழுங்குகள்”” பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 01-09-15 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் ”’ஆடையின் ஒழுங்குகள்”” என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்...