Monday 7 September 2015

தெருமுனை பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 31-08-15 அன்று  ஜம்ஜம் நகர் 3 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, சகோ: ஜாகீர் அப்பாஸ்  அவர்கள் " இணைவைத்தல்'  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,அல்ஹம்துலில்லாஹ் ..