Monday 7 September 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 31-08-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் ,சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ”’மலக்குமார்கள் சொர்க்கவாசிகளுக்கு பணிவிடை செய்வார்கள்”’ என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...