Monday 7 September 2015

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 31-08-15அன்று சாதிக்பாஷா நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "நாம் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றிறனார்.அல்ஹம்துலில்லாஹ்..